Sunday, September 22, 2013

* ஒவ்வொரு மனைவியும் கணவனிடம் எதிர்பார்ப்பது ....


ஒவ்வொரு மனைவியும் கணவனிடம் எதிர்பார்ப்பது ....

* கணவன் தன்னிடம் அழகிய முறையில் உறவாட வேண்டும் .

* கணவன் கற்றுக் கொண்ட நல்ல பழக்க வழக்கங்களை தனக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் . 

* மார்க்க விஷயங்கள் தன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் .

* ஆலோசனைகளில் தன்னையும் கூட்டாக்க வேண்டும் .

* மொத்தத்தில் கணவன் தன்னை மட்டுமே உற்றத் தோழியாக எடுத்துக் கொள்ள வேண்டும் .என்றே விரும்புகிறாள் ...!

ஆனால் ..................

இதை பெரும்பாலான கணவர்கள் கடைப்பிடிப்பதே இல்லை ....!

No comments:

Post a Comment